அதிக ஆசனங்களை பெற்று பலமான அரசை அமைக்கும் மொட்டு!
நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்று பலமான அரசை ஸ்தாபிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று ஊடகவியலாளர்சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணியின் ஊடாகவேபோட்டியிடும். பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் 120ஆசனங்களைத் தனித்து பெற முடியும். கூட்டணியில் … Continue reading அதிக ஆசனங்களை பெற்று பலமான அரசை அமைக்கும் மொட்டு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed